25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


இந்திய ஹாக்கியில் புதிய வரலாறு: திலிப் டிர்கேவின் சாதனையை முறியடித்தார் மன்பிரீத் சிங்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய ஹாக்கியில் புதிய வரலாறு: திலிப் டிர்கேவின் சாதனையை முறியடித்தார் மன்பிரீத் சிங்!

ஜெர்மனிக்கு எதிரான புரோ லீக் ஹாக்கி போட்டியில் (இந்தியா 3-1 என வெற்றி) களமிறங்கியதன் மூலம், இந்திய வீரர் மன்பிரீத் சிங் தனது 413-வது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய திலிப் டிர்கேவின் (412 போட்டிகள்) சாதனையை முறியடித்து அவர் முதலிடம் பிடித்தார். இந்த சாதனைக்காக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News