செம்பு மோதிரம் அணிவதால் வியர்வையுடன் தொடர்பில் இருக்கும் போது,செம்பு தோல் வழியாக மெதுவாக கரைந்து இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது மூட்டு வலி கீல்வாதம் குறைக்கவும், வயிற்றிலுள்ள அசுத்தங்களைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு வர 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம்.வெயிலில் இருந்து வந்த உடனே குளிப்பதையோ அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதையோ தவிர்க்கவும்.உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு வர 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம்.
இது மன அழுத்தத்தை குறைக்க உதவும், உடல் நிலையை(posture) மேம்படுத்தும், மற்றும் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தும். நாள்தோறும் ஓடும் வேகமான வாழ்க்கையில், இவ்வாறான சிறிய இயற்கை முறைகள் உடலுக்கும், மனசுக்கும் கொஞ்சம் ஓய்வை தரும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில்ஊற்றிக் கொள்ள வேண்டும். வாயின் எல்லாப் பகுதிகளிலும் படும்படி 15 முதல் 20 நிமிடங்கள்வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் வெள்ளை நிற நுரையாக மாறியதும்துப்பிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ வேண்டும்.
சீரகம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சளி நிவாரணம், சுவாசம் எளிதாகுதல் ஆகியவற்றுக்கு உதவும்; இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்த உதவும்.
இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது திராட்சையின் விதைதான். இதை சாப்பிட்ட 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி இதற்குண்டு! என ஆராய்ச்சியில்தெரியவந்துள்ளது.
பித்தத்தைச் சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும்.வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல்சிக்கலுக்குக்கூட அடித்தளம் இடும். சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்தப்பிரச்னைகளை வேரறுக்கும் ஒன்று. சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும்.
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.முட்டைக்கோஸ், பாகற்காய், முருங்கைக் காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக்கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம்.நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் நல்ல தீர்வாகும்.
சாராயம். சரக்குன்னு குடிச்சி சிலபேரோட கல்லீரல் கெட்டுப்போய் கிடக்கும். இதுக்கு என்னென்னவோ சாப்பிட்டும் குணமாகலைனா... விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே கல்லீரல் குணமாகும்.
வாய்ப்புண் அடிக்கடி வருவது உடலில் முக்கிய சத்துக்கள் குறைவும் உடல் எதிர்ப்பு சக்தி குறைவும் இருப்பதைக் காட்டுகிறது. கீரைகளில் முருங்கைக்கீரை, சிறுகீரை சேர்த்தால் உடல் சத்து சமநிலை மேம்படும்.பழங்களில் வாழைப்பழம், மாதுளை சேர்த்தால் உடல் சக்தி அதிகரிக்கும்.காய்கறிகளில் கேரட், பீட்ரூட் சேர்த்தால் இரத்த சத்து மேம்படும்.போதுமான தண்ணீர் குடித்தால் உடல் சூடு குறைந்து வாய்ப்புண் குறையும்.சரியான உணவு பழக்கம் தொடர்ந்து இருந்தால் வாய்ப்புண் மீண்டும் வருவது குறையும்.