25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


ஆசிய கோப்பை லீக் போட்டியில்அதிக சிக்சர் விளாசிய வீரரானார்வைபவ் சூர்யவன்ஷி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை லீக் போட்டியில்அதிக சிக்சர் விளாசிய வீரரானார்வைபவ் சூர்யவன்ஷி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை (50 ஓவர் ) கிரிக்கெட் 12-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), நேற்று, துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.  

இந்திய அணி 50 ஓவரில், 433/6 ரன் குவித்தது. யு.ஏ.இ., அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 199 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.  வைபவ் சூர்யவன்ஷி, யூத் ஒருநாள் போட்டி யில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News