எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளி உலக இசைநாள் விழா .
திருக்குறள் (பாடல் - ஆடல் - கொண்டாடல்)
தமிழ்நாடு உலகிற்கு தந்த அழியா அறப்பெட்டகம் திருக்குறள். செய்யக்கூடியவை, செய்யக் கூடாதாவை என மானுடப் பேரறம் அனைத்தையும் ஒண்ணே முக்கால் அடிக்குள்வடித்துக் கொடுத்த மகத்தான கவிஞர் திருவள்ளுவர். உலக இசை நாளான ஜூன் 21-ல் குறளைப் பாடி, குறளுக்கு ஆடி, குறளைக் கொண்டாடவுள்ளோம்.
திருக்குறளைப் பாடுவோம் *திருக்குறளுக்கு ஆடுவோம் திருக்குறளைக் கொண்டாடுவோம்
வான்சிறப்பு, கல்வி, அறிவுடைமை, அன்புடைமை, புகழ் எனும் 5 அதிகாரங்களைக் குழந்தைகள் பாடி ஆடிக் கொண்டாடுகிறார்கள்.
சிறப்புரை பேராசியர் மு. இராமச்சந்திரன்
பொருள்: எல்லோரும் கொண்டாடுவோம்
இராஜபாளையம் நகரின் கலைஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரைக்கின்றார்கள்.
நாள் - 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - மாலை 5.30 மணி
இடம் - இராசி மஹால், சங்கரன்கோவில் சாலை, இராஜபாளையம்
0
Leave a Reply