தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.
தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் கொள்கையில் மாறமாட்டார்கள். நல்லது மட்டுமே செய்வார்கள்.
0
Leave a Reply