25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


அரிசி சாப்பிடுவதால் உடல் எடை கூடாது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரிசி சாப்பிடுவதால் உடல் எடை கூடாது

நம்மில் பலருக்கு என்னதான் உணவு கட்டுப்பாடுடன் இருந்தாலும், ஒரு நேரமாவது சாதம் சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். கொஞ்சம் சாப்பிட்டால் போதும், நமது வயிற்றை நிறைவாக வைக்கும். அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கூறி கேட்டிருப்போம்.

சாதம் சாப்பிட்டால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறு என நிபுணர்கள் கூறுகிறார்கள். அரிசி சாப்பிடுவதால் உடல் எடை கூடாது.அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில், உள்ள வைட்டமின்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை பல வழிகளில் சாப்பிடலாம்.

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அரிசியை அவித்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் உடல் எடை அதிகரிக்காது. இது மிகவும் நல்லது.சரியான நேரத்தில் அரிசி சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு மதிய உணவு அல்லது இரவு உணவுடன் சாதம் சாப்பிடலாம். 

கிச்சடி வடிவிலும் அரிசி உங்கள் உணவில் சேர்க்கலாம். ஏனெனில், இதில் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளன. இவை புரதத்தின் நல்ல மூலமாகும். 

வறுத்த அரிசி சாப்பிடலாம்.அரிசியை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்த பின் சாப்பிடக்கூடாது. இந்த வகை உணவு தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது உடல் எடையை வேகமாக அதிகரிக்க கூடியது.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவு மட்டுமே அரிசி சாப்பிடுங்கள். காய்கறிகளுடன் வேகவைத்து சாப்பிடுவது மிகவும்ஆரோக்கியமானது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News