மாயூரநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்..
இக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா ஜூன் 30ல் கொடியேற்றத்துடன்,10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாநடந்ததுவிழாவின் தொடர்ச்சியாக ஜூலை6ல்அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
தேரோட்டம் நேற்று காலை10:30 க்குதொடங்கியது.சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள ,மாயூரநாத சுவாமி பிரியாவிடை உடன்பெரிய தேரிலும், அஞ்சல் நாயகி அம்மன்எழுந்தருவிய சிறிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் ராஜபாளையம் டி.எஸ்.பி பஸீனா பிவி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ், தக்கார் சர்க்கரை அம்மாள் தலைமையில் செய்திருந்தனர் .
0
Leave a Reply