25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தமிழர்களின் தனிச்சிறப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழர்களின் தனிச்சிறப்பு!

 நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன்.

நெல், கோதுமை, துவரை, எள்,உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை , கொள்ளு

திசைகளை எட்டாகப் பிரித்தான்....

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு (முக்கிய திசைகள்) மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு (மூலைத் திசைகள்) ஆகும்.

இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

சுவையை (அறுசுவை) ஆறாக பிரித்தான்.

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு), கார்ப்பு (உறைப்பு), கசப்பு, மற்றும் துவர்ப்பு ஆகும்

நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. 
 காற்றை நான்காக பிரித்தான்...

தென்றல் | வாடை | கோடை/கொண்டல் 

மொழியை மூன்றாக பிரித்தான்...

இயல் | இசை | நாடகம்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... அகம் ,புறம்

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்.... 

அதை... உயிரினும் மேலாக வைத்தான்.....

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News