25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


இதய துடிப்பை சீராக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இதய துடிப்பை சீராக்க...

தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன், 5 பூண்டு பல், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன், மசித்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து, இதய துடிப்பை சீராக்கி ,இதய அடைப்பு ,ஏற்படாமல் பாதுகாக்கிறது, தேவையற்ற கொழுப்புகளை சேரவும் விடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News