25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


தமிழ் சினிமாவில்  ஆயிரம் கோடி வசூலை இது வரை எந்த படமும் எட்டியதில்லை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் சினிமாவில்  ஆயிரம் கோடி வசூலை இது வரை எந்த படமும் எட்டியதில்லை

இயக்குனர் லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து தான் இயக்கும் கூலி படத்தில் ஆயிரம் கோடி வசூலை நிகழ்த்தி காட்ட திட்டமிட்டு வருகிறார்.'கூலி' படத்தை தனது பாணியில் இயக்கினாலும், ரஜினிக்கு ஏற்ப அவரது படத்தில் இருக்கும் கமர்ஷியல் சார்ந்த விஷயங்களையும் கொஞ்சம் அதிகமாக சேர்த்து படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News