25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாசிப்பருப்பு, கேப்பை தோசை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பருப்பு, கேப்பை தோசை.

தேவையான பொருட்கள் :-

பாசிப்பருப்பு -1 கப், கேப்பை மாவு - 1கப், தேவையான அளவு உப்பு.

செய்முறை:-

பாசிப்பருப்பை1 மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொண்டு, கேப்பை மாவைக் கலந்து உப்பு சேர்த்து, 4 மணி நேரம் புளிக்க வைத்து ,தோசை சுடலாம்.உடனே சுட வேண்டும் என்றால் அரை டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து சுடலாம்.  காரச் சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News