25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சில்லி சாஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சில்லி சாஸ்

தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் (சிவப்பு) - 10-15 (விதைகளை நீக்கினால் காரம் குறையும்)
பூண்டு - 4-5 பற்கள்,
வினிகர் (Vinegar) - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரைக்கத் தேவையான அளவு,

செய்முறை: 


காய்ந்த மிளகாயை 15-20 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.ஊறிய மிளகாய், பூண்டு, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி, மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி, சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பிறகு, சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை
கெடாது. 
பச்சை மிளகாய் சாஸ் செய்ய, காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News