தங்கத்தை குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுவதில்லை .
தங்கத்தை குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுவதில்லை என்கிறான்.
பொருள்: அறிவுத்திறன் இன்றி வேலை செய்து பழக்கப்பட்டவர்களுக்கு, தங்கம் இலவசமாகத் தருகிறேன் என்று சொன்னால்
கூட செய்வதை நிறுத்தத் தெரியாது;
0
Leave a Reply