25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகள்.

1.கருப்பு கவுனி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

 

2.மாப்பிளை சம்பா அரிசி : நரம்பு உடல் வலுவாகும் ஆண்மைகூடும்.

 

3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும் தாய்ப்பால் ஊறும்

 

4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு மலச்சிக்கல் புற்று சரியாகும்

 

5.கருத்தக்கார் அரிசி : மூலம் மலச்சிக்கல் போன்றவை சரியாகும்

 

6.காலாநமக் அரிசி : மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

 

7.மூங்கில் அரிசி : மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்.

 

8.இலுப்பைப்பூ சம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது கால்வலி சரியாகும்.

 

9.கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத்தரும் கொடிய நோய்களை குணப்படுத்தும்.

 

10.அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.

 

11.தங்கச்சம்பா அரிசி : பல் இதயம் வலுவாகும்.

 

12. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.

 

13.கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.

 

14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.

 

15. நீலச் சம்பா அரிசி : ரத்த சோகை நீங்கும்.

 

16.வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் தரும்.

 

17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும் எதிர்ப்பு சக்தி கூடும்.

 

18.தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்.

 

19.கருடன் சம்பா அரிசி : ரத்தம் உடல் மனம் சுத்தமாகும்.

 

20.சேலம் சன்னா அரிசி : தசை நரம்பு எலும்பு வலுவாக்கும்.

 

21.பிசினி அரிசி : மாதவிடாய் இடுப்பு வலி சரியாகும்.

 

22.சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

 

23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கு இடை

மெலியும். இடுப்பு வலுவாகும்.

 

24. கிச்சிலி சம்பா அரிசி : இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து அதிகம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News