25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


முகம்  பளபளப்பாக மாற கடலை மாவு ஃபேஸ் பேக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகம்  பளபளப்பாக மாற கடலை மாவு ஃபேஸ் பேக்

கடலை மாவுடன் தக்காளி மற்றும் தேன் சேர்த்து தினமும் இரவில் முகத்தில் தடவி10 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும்.தக்காளியுடன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து ஸ்க்ரப் போல் முகத்தில் அப்ளை செய்யவும். 

பச்சை பால், கடலை மாவு, தேன் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி20 minituesகழித்து காட்டன் துணியை நனைத்து துடைத்து எடுத்தால் சருமம் ஜொலிக்கும்.

கடலை மாவுடன் தயிர், ஓட்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, வெவெதுப்பான நீரால் வாஷ் செய்யவும்.

கடலை மாவில் எலுமிச்சை பிழிந்து மிக்ஸ் செய்து, பருவில் வைத்தால் போதும், முகத்தில் முகப்பருவே வராமல் நின்று விடும்.

கடலை மாவு குளிர்ச்சி என்பதால் முகத்தில் அதிக நேரம் ஊற விட கூடாது. அதே போல் நீரை கொண்டு மட்டுமே வாஷ் செய்ய 

வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News