17 வயதில் 5 பேருக்கு உடலுறுப்பு தானம் .
கேரளாவில் கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 17 வயது பெண்ணின் கடைசி விருப்பமாக என் உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றாள் . அவளின் ஆசைப்போல் இதயம் ஒருவரின் அப்பாவிற்கும் நுரையீரல் இளம் பெண்ணுக்கும் என 5 பேருக்கு தானம் செய்யப்பட்டு அவளின் உடல் வெளியே வரும் போது மருத்துவர்களே தலைவணங்கினர். இந்த பெண்ணின் தியாகதிற்கு பாராட்டுவோம்.
0
Leave a Reply