25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தென்காசி-மதுரை - திண்டுக்கல் வழியாக  வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் தொடக்கம். 16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்காசி-மதுரை - திண்டுக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் தொடக்கம். 16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.

16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணிவாராந்திர விரைவு ரயில் எர்ணாகுளத்தில் |ஒவ்வொரு புதன் கிழமையும், வேளாங்கண்ணியில் இருந்து,ஒவ்வொரு வியாழன் கிழமையும் மார்ச் 18 முதல் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கம்.

நிறுத்தங்கள்: கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டா, கொல்லம் குண்டாரா, கொட்டாரக்கரா அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் சங்கரன்கோவில்,இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, , திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News