25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


*பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-*
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

*பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-*

ஒரு நபர் சினிமா திரையரங்கின் கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரிடம் இருந்த அனைத்தும் திருடப்பட்டிருந்தது. அவருக்கு எதுவும் நினைவில் இல்லை; ஒரு பெண் அவருக்கு ஒரு பர்ஃப்யூம் சாம்பில் கொடுத்து அதன் தரத்தை சொல்லுமாறு கேட்டது  மட்டும் தான் நினைவில் இருந்தது.

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கும் தற்போதைய நாட்களில் இது போன்றவை அடிக்கடி நடக்கிறது.*

 பொது இடம் அல்லது ஒரு மாலின் பார்க்கிங் பகுதியில் இரு ஆண்கள் ஒருவரை அணுகி, அவர் எந்த வகை பர்ஃப்யூம் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள்.

பின்னர், அவர்கள் சலுகை விலையில் விற்பனை செய்யும் தரமான  பர்ஃப்யூமின் மணத்தை நுகர விரும்புகிறீர்களா என்று சொல்லி உங்களிடம் நுகரச் சொல்லுவார்கள். 

ஆனால் அது உண்மையில் பர்ஃப்யூம் அல்ல, அது AXTER என்ற மயக்கப் பொருள் ஆகும். 

நீங்கள்  அதை உபயோகித்த உடனே மயங்கி விழுந்தவுடன் உங்களிடம் உள்ள நகைகள், பணம், பர்ஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவைகள் திருடப்படும்.

விழிப்புடன் இருங்கள் மக்களே.  வெளியே தங்க நகைகள் அணிந்து செல்வதை  தவிர்க்கவும்.

தயவு செய்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விழிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News