25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இயற்கையை காப்பாற்ற குழந்தைகளுக்குவிழிப்புணர்வு அளிக்க குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையை காப்பாற்ற குழந்தைகளுக்குவிழிப்புணர்வு அளிக்க குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்.

தாத்தா வைத்த தென்னையுமே, தலையால் இளநீர் தருகிறது. 

 

பாட்டி வைத்த கொய்யாவும் ,பழங்கள் நிறையக் கொடுக்கிறது. 

 

அப்பா வைத்த மாஞ்செடியோ, அல்வா போலப் பழம் தருது. 

 

அம்மா வைத்த முருங்கையுமே, அளவில்லாமல் காய்க்கிறது. 

 

அண்ணன் வைத்த மாதுளையோ, கிண்ணம் போல பழுக்கிறது. 

 

சின்னஞ் சிறுவன் நானும் ஒரு செடியை நட்டு வளர்ப்பேனே! 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News