25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள்: இந்திய வீரர்களின் அசத்தல் வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்: இந்திய வீரர்களின் அசத்தல் வெற்றி!

 ஸ்குவாஷ்: அபய் சிங் சாம்பியன்.

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள அபய் சிங், இறுதிப் போட்டியில் ஹாங்காங்கைச் சேர்ந்த ஹென்றி லுங்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அபய் சிங் 11-7, 6-11, 3-11, 11-5, 12-10 என்ற செட் கணக்கில் ஹென்றி லுங்கை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னையைச் சேர்ந்த அபய் சிங்கிற்கு இது 13-வது சர்வதேச பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News