25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.

1-குளித்த பின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது.

 

2-சாப்பிட்ட பின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.

 

3-அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்கு சாப்பிடுங்கள்.

 

4-ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்துங்கள்.

 

5-சுத்தமான தண்ணீரை மட்டும் குடியுங்கள்.

 

6-மண் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அருந்துங்கள்.

 

7-பசி வந்தால் சாப்பிடுங்கள், தாகம் வந்தால் தண்ணீர் குடியுங்கள்.

 

8-சோர்வு வந்தால் ஒய்வு எடுங்கள்.

 

9-தூங்கும் முன் அமைதியான சூழ்நிலை உருவாக்குங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News