25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.

1-குளித்த பின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது.

 

2-சாப்பிட்ட பின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.

 

3-அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்கு சாப்பிடுங்கள்.

 

4-ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்துங்கள்.

 

5-சுத்தமான தண்ணீரை மட்டும் குடியுங்கள்.

 

6-மண் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அருந்துங்கள்.

 

7-பசி வந்தால் சாப்பிடுங்கள், தாகம் வந்தால் தண்ணீர் குடியுங்கள்.

 

8-சோர்வு வந்தால் ஒய்வு எடுங்கள்.

 

9-தூங்கும் முன் அமைதியான சூழ்நிலை உருவாக்குங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News