25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கருவேப்பிலை பொடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருவேப்பிலை பொடி.

தேவையான பொருட்கள் :- கருவேப்பிலை உருவியது 1 கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன, வத்தல் 4 முதல் 5, தனியா 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், பூண்டு 6 பல், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை :- அனைத்தையும் தனி தனியாக வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும், கருவேப்பிலையை தனியாக வறுத்து கடைசியில் சேர்த்து பின் பொடி செய்யவும்உதிறி சாதத்திற்கு கடுகு, உளுந்து, தாளித்து இப்பொடியை சேர்த்தால் சுவையானகருவேப்பிலை சாதம் ரெடி. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News