வான்வெளியிலேயே வாழும் இயல்புடைய பறவை அபஸ் அபஸ்
பறவைகள் வான் வெளியில் நீண்ட நேரம் பறக்கும் திறன் படைத்தவை. சில பறவை கள் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பறந்து,கண்டம் விட்டு கண்டம் செல்லும்,அசாத்திய திறமை படைத்தவை. ஆனால் எவ்வளவு நேரம் பறந்தாலும் அவை வான் வெளியை வசிப்பிடமாக கருதாது."
ஒருகுறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வசிப்பிடத்திற்கு திரும்பிவிடும். ஆனால் அபஸ் அபஸ் என்னும் பறவை10 மாதங்களுக்கும் மேலாக வான்வெளியிலேயே வாழும் இயல்புடையது. பறந்தபடியே தூங்கும் சுபாவம் கொண்டது. அப்போது மூளையின் ஒரு பகுதி சுறுசுறுப்புடன் இயக்கத்தில் இருந்து பறந்தபடியே தூங்கவைக்கும்.
0
Leave a Reply