25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்.

கத்தார் - சுவிட்சர்லாந்து (1-1 டிரா): சான் பிரான்சிஸ்கோவில் நடந்த 'பி' பிரிவு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. இது கத்தார் உலகக் கோப்பையில் பெற்ற முதல் புள்ளியாகும்.

ஸ்காட்லாந்து - ஹைதி (1-0): பாஸ்டனில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் ஜான் மெக்கின் அடித்த கோலால் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. இது 1990-க்குப் பின் உலகக் கோப்பையில் அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

ஆஸ்திரேலியா - துருக்கி (2-0): வான்கூவரில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைத் துவக்கியது. துருக்கி அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News