25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி கிடைக்குமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி கிடைக்குமா?

கடன் வசூல் தொடர்பாக வங்கி முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.

🔹 காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

🔹 மருத்துவ அவசரநிலை, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்ட நேரங்களில் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

🔹 அச்சுறுத்தும், அவமதிக்கும் அல்லது மிரட்டும் வகையில் பேசக்கூடாது.

🔹 கடன் வாங்கியவரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News