25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழக அரசு லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அரசு லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

தமிழக அரசு

லஞ்சம் கேட்குறாங்களா?பயப்படாதீங்க!

புகார் அளியுங்கள் - ஊழலை ஒழிப்போம்!

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

94981 80936

WhatsApp மூலம் புகார் அளிக்கலாம்.

லஞ்சம் தொடர்பான புகார்களை DVACக்கு கீழ்கண்ட வழிகளிலும் புகார் அளிக்கலாம்.

dvac@nic.in

044-22321090

இதற்கான சுற்றிக்கையை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.

ஊழலை ஒழிப்பது நம் கடமை.

நேர்மையான தமிழகம் நம்மால் சாத்தியம்.

புகார் அளிப்போம்.

ஊழலை ஒழிப்போம்.

நேர்மையை நிலை நிறுத்துவோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News