அகரம் பவுண்டேஷன் ஒரு மனிதனுக்குஇடம், உணவு, உடையுடன்கல்விகண்டிப்பா தேவை.
ஒரு மனிதனுக்கு கல்வி கிடைச்சிருச்சுனா,மத்தத அவங்களே தேடிகிடுவாங்கன்னு நம்பினோம். அதனால இந்த அகரம் பவுண்டேஷன்ஆரம்பிச்சோம். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு கண்டிப்பா தேவைன்னு சொல்லுவாங்க அதுல நாங்க கல்வியவும் சேர்க்கணும்ன்னு நினைச்சோம் .ஆரம்பிச்ச புதுசுல ஒரு குறும்படம் எடுக்க முடிவு பண்ணோம் அதுலவிஜய், மாதவன் , ஜோதிகா இவங்க எல்லாரையும் சேர்த்து ஜீரோடு ஹீரோ அப்படின்னு சொல்லிட்டு ஒரு படம் உருவாக்கி அதை எல்லா காலேஜ்பள்ளிகளுக்கும் அனுப்பனும் அது மூலமாக படிப்பைவறுமையினால கை விட்டவங்கள கண்டுபிடிச்சு உதவினோம்.
0
Leave a Reply