25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கடலுக்கு அடியில் 16,000 ஆண்டுகள் பழமையான காடு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடலுக்கு அடியில் 16,000 ஆண்டுகள் பழமையான காடு!

வடகடலின் அடிப்பகுதியில் 16,000 ஆண்டுகள் பழமையான பண்டைய காட்டு சுவடுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனையும் ஐரோப்பாவையும் இணைத்திருந்த டாகர்லேண்ட் (Doggerland) என்ற நிலப்பகுதி, ஓக் மற்றும் எல்ம் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததாகக் கருதப்பட்ட மர இனங்களின் டிஎன்ஏ சுவடுகளும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News