25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சின்னர், ரிபா கினா, ஒசாகாடென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சின்னர், ரிபா கினா, ஒசாகாடென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

 மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்-2' வீரர், இத்தாலியின் சின்னர், 93வது இடத்திலுள்ள பிரான்சின் ஹியுகோ காஸ்டனை சந்தித்தார்.

முதல் இரு செட்டை சின்னர் 6-2, வசப்படுத்தினார்.   ஹியுகோ காயம் காரணமாக வெளியேற, சின்னர் வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டார். 

உலகின் 'நம்பர்-5' வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா பெண்கள்ஒற்றையர் முதல் சுற்றில், சுலோவேனியாவின் கஜா ஜுவனை எதிர் கொண்டார். முதல் இரு செட்டையும் 6-4, 6-3 என வசப்படுத்திய ரிபாகினா, வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News