25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நேந்திரம்பழ அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நேந்திரம்பழ அல்வா

தேவையான பொருட்கள் - நறுக்கிய நேந்திரம்பழம், நெய் - தலா ஒரு கப், பால் அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், கலர் - சிறிதளவு. முந்திரி, பாதாம் -தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய நேந்திரம் பழத்துடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் எடுத்து நன்றாக மசிக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ,இளம் பாகு வந்ததும், மசித்த பழ விழுதைச் சேர்த்து, நெய் விட்டுக் கிளறவும். கலர் முந்திரி, பிஸ்தா சேர்த்து ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி இறக்கவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News