25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சளியை கரைக்க உதவும் எளிய கஷாயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சளியை கரைக்க உதவும் எளிய கஷாயம்.

சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் வீட்டிலேயே எளிதாக கஷாயம் தயாரித்து பருகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2 டம்ளர் தண்ணீரில் 3 கிராம்பு, 3 மிளகு, கால் ஸ்பூன் சுக்குப் பொடி, 2 சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை பிளாக் சால்ட் மற்றும் 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அது ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டியதும் வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்தால் சளி கரைய உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News