வெள்ளரிக்காய் துண்டுகள், புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து குடிக்கவும். இந்த பானம் உடலை குளிர்வித்து, நீர்ச்சத்தை பராமரிக்க உதவும். கோடைக்காலத்தில் தினமும் குடித்தால் உடல் வெப்பம் குறைந்து தோல் ஆரோக்கியமும் மேம்படும்.
கடலுக்கடியில் அமையவுள்ள புதிய SING (Singapore-India-Gulf) கேபிள் திட்டம் மூலம் ஆசியா மற்றும் வளைகுடா நாடுகள் டிஜிட்டல் முறையில் இணைய உள்ளன! இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிங்கப்பூர் மற்றும் துபாயுடன் நேரடியாக இணையும். ஒரு வினாடிக்கு 18 டெராபிட்ஸ் (Tbps) வேகத்தில் தரவு பரிமாற்றம் நடைபெறும்.துபாயைச் சேர்ந்த 'du' நிறுவனம் மற்றும் சைப்ரஸின் 'Datawave Networks' இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
சீனா அமெரிக்காவின் கர்வத்தை நொறுக்கியது. அதனால் அமெரிக்கா சீனாவுக்குப் பணிய வேண்டியிருந்தது. அமெரிக்கா சீனா மீது வரிகளை விதித்தபோது. அதற்குப் பதிலடியாக, சீனாவும் அமெரிக்காவிற்கு அரிய மண் தாதுக்களை வழங்குவதை நிறுத்தியது. இது அமெரிக்காவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியைப் பாதித்தது. இதன் விளைவாக டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குப் பணிய வேண்டியிருந்தது. வல்லரசின் கர்வம் நொறுக்கப்படும் அளவிற்கு சீனா அத்தகைய கடுமையைக் காட்டியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தைபகிரவும். நீங்கள் உங்களை இந்தியாவின் பெருமையாகக் கருதினால், கண்டிப்பாக லைக் செய்யுங்கள்.
காலை11 மணி முதல் மாலை3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் வெளியே சென்றால் பருத்தி ஆடைகள் அணிய அறிவுறுத்தல்.வெயில் காலத்தில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணியலாம்.கட்டட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம்.தொடர்ச்சியாக 2 நாள்கள் வெயிலில் இருந்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.வெப்ப வாதத்தால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும். உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச ரூ வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும். உதாரணமாக,6 மணி நேரம் ஏசிபயன்படுத்தினால்12 யூனிட் செலவாகும்.ஆனால் ஏசியுடன் மின்விசிறியும்பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.
இரவில் ஒளி வீசியவாறு செல்லும் மின்மினி பூச்சிகள் நம்மை கவரும். இணையை தேடுதல், தற்காப்பு, இரை தேடுதலுக்காக இவ்வாறு ஒளியை வெளிப்படுத்துகிறது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. சாதாரண விளக்குகளில் வெப்பம் இருக்கும். ஆனால் இதன் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. இதன் உடலிலுள்ள 'லுலூசிபெரின்' என்ற பொருள் 'லூசிபெரேஸ்' என்ற என்சைமுடன் இணைந்து வேதிவினை புரிவதால் ஒளி உருவாகிறது. குளிர்காலத்தில் மண்ணுக்கு அடியில் பதுங்கும். இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.
தமிழ்நாட்டில் கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல்படாதது குறித்த பூகார்களை தொடர்ந்து, புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்தியது. Indane. வாட்ஸ் ஆப் மூலம் புக் செய்ய 75888 88824, இந்தியன் ஆயில் ஆப் செயலி மூலம் பதிவு செய்யலாம், 77189 55555 எண்ணுக்கு SMS மூலமாகவும், 84549 55555 எண்ணுக்கு MISSED CALL மூலமாகவும் தினமும் காலை 10 முதல் மாலை 6 மணிவரை புக் செய்யலாம்.
தேர்தலில் வாக்களிப்பவர் வாக்களித்ததை உறுதிசெய்வதற்காக இடது கை ஆள்காட்டி விரலில் மை ஒன்று வைப்பார்கள். அது சில வாரங்கள் அழியாமல் இருக்கும். அது என் உடனடியாக அழிவதில்லை? காரணங்கள் என்ன ?இந்தியாவில்தேர்தல்மை பயன்படுத்தும்முறை 1962ம்ஆண்டுமக்களவைத்தேர்தலின்போதுமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது விரலில் மை அழியாமல் இருக்க முக்கிய காரணம்.மையில் உள்ள சில்வர் நைட்ரேட் (AgNO 3) என்ற வேதிப்பொருள் தான், இந்த மையை விரலில்வைக்கும்போது, அது தோலில்உள்ளஉப்புச்சத்துமற்றும்ஈரப்பதத்துடன்வினைபுரிந்து,சூரியஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது. இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. சோப்பு, ஆல்கஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது..
ரசாயனப் பொருள் (கால்சியம் கார்பைடு/எதிலீன்)பழுக்க வைக்கப்பட்டிருந்தா, மாம்பழம் பார்ப்பதற்கு அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஆனால் உள்ளே தசைப்பகுதி வெள்ளையாகவோ இருக்கும். (ஆபத்தானது)இயற்கையாக செடியில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழம் கவர்ச்சியான பளபளப்புடன், உள்ளே அடர் ஆரஞ்சு நிற தசைப்பகுதி மற்றும் இனிப்பான மணத்துடன் இருக்கும்.காம்பும் உலர்ந்து மஞ்சள்/பழுப்பு நிறத்தில் காணப்படும்.தண்ணீர் சோதனை மூலம் கண்டறியலாம்.மாம்பழத்தின் தாய்மையை தண்ணீர் சோதனை மூலம் சரிபார்க்கவும்.
[1] இரான்: ₹17 ரூபாய் [2] ரஷ்யா: ₹47.96 ரூபாய் [3] துபாய்: ₹75.05 ரூபாய் [4] சவுதி அரேபியா: ₹51.61 ரூபாய் [5] அமெரிக்கா: ₹91.90 ரூபாய் [6] சீனா: ₹99.45 ரூபாய் [7] இந்தியா: ₹104.19 ரூபாய் [8] பிரிட்டன்: ₹158.07 ரூபாய் [9] இத்தாலி: ₹177.99 ரூபாய் [10] ஹாங்காங்: ₹257.56 ரூபாய்