சாத்தூர் SRNM Politechnic ல் புதியதாக LAB technician course மற்றும் X Ray technician course இருக்கிறது . இந்த course க்கான கட்டணத்தை Siemens நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது . அதுமட்டுமின்றி இரண்டாம் வருடம் Internship கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிர்வாகம் உதவி தொகையுடன் வழி வகை செய்கிறது.இந்த அரிய வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .இதே கல்லூரியில் Fashion Technology course உள்ளது என்பது கூடுதல் தகவல் .
புதிய விதிகளின்படி, இந்தியன் ரெயில்வே முதல் முன்பதிவுப் பட்டியல் 10 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்ட பிறகு, ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இறுதி முன்பதிவுப் பட்டியலை வெளியிடுகிறது. எனவே பயணிகள் முதல் முன்பதிவுப் பட்டியலில் உங்கள் காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டு உறுதிசெய்யப்படவில்லை என்றால் பதற்றமடையாமல் இரண்டாவது (இறுதி) முன்பதிவுப் பட்டியலைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்
இனிமேல் HSRP நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் வாகன புகை பரிசோதனைசான்றிதழை பெற முடியாது என்றும், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் போக்குவரத்து துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது இன்னும் கட்டாயம் என அறிவிக்கப்படவில்லை என்றாலும், மற்ற மாநிலங்களில் தொடர்வதால் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது .
ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் .30 வயது பெண்... நள்ளிரவு வரை தொடர்ந்து மொபைலைப் பயன்படுத்தும் பழக்கம் எனக்கு இருந்தது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பல மணி நேரம் திரையில் பார்த்ததால் அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. படிப்படியாக அவளுடையகண்களில் கண்பார்வை பலவீனமடைந்து இறுதியாக கிட்டத்தட்ட மறைந்தது. "இந்தசம்பவம் தொழில்நுட்பம் வசதியை வழங்குகிறது என்பதை நினைவூட்டுகிறது, ஆனால் கவனமாக இல்லாவிட்டால், அதற்கு நிறைய செலவாகும்.
மனித மூளையின் சேமிப்புத் திறன் சுமார் 2.5 மில்லியன் ஜிகாபைட் (GB). இது சுமார் 300 ஆண்டுகள் ஓடக்கூடிய வீடியோவிற்குச் சமம். ஆனால், போதிய தூக்கம் இல்லையென்றால் இந்தத் தரவுகளை மூளையால் சரியாகச் சேமிக்க முடியாது
! மே மாதத்தில் "ப்ளூ மூன்" தோன்றுகிறது. ஏற்கனவே 1 ஆம்தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில், மே 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றுகிறது. வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்; இதுபோக மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" வானில் இந்தமாதம் தோன்ற உள்ளது.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இரவில் வெயிலின் புழுக்கம் இருப்பதை உணர முடியும்.எனவே இரவில் தூக்கமில்லாமல் பலரும் தவித்து வருகிறோம். நீங்கள் தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.தளர்வான, பருத்தி உடைகளை அணிந்து தூங்குவது சிறந்தது. அதேசமயம் தூங்குவதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் '9013151515' என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம்
இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க, இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது திராட்சையின் விதைதான். இதை சாப்பிட்ட 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை ,அழிக்கும் சக்தி இதற்குண்டு என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது
இந்திய அரசு அவசரகால எண்களை வெளியிட்டுள்ளது: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: 102. சாலை விபத்து: 1073. மருத்துவ ஆலோசனை: 104. மற்றவருக்கான ஆம்புலன்ஸ்: 108.