25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல் குறிப்பு

Dec 25, 2023

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட  அரைத்த மசாலா  போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட  அரைத்த மசாலா  போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.சிக்கன் கிரேவி செய்யும் போது.கிரேவியைஅடுப்பிலிருந்துஎடுப்பதற்கு முன் சிறிது முந்திரியுடன்பால் சேர்த்து அரைத்து கிரேவியில்சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால்சிக்கன் கிரேவி ருசியாக இருக்கும்.கறியுடன்உருளைக்கிழங்கைசேர்ந்தால்சுவையாகவும்வாசனையாகவும் இருக்கும்.தந்தூரி சிக்கன் செய்வதற்குசில்லி சிக்கன் பொடி சேர்ப்பதற்குபதிலாகமிளகாய்த்தூள்,மல்லித்தூள்சேர்த்துசெய்தால்தந்தூரிசிக்கன்சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்,வீட்டில் தினமும் வைக்கும் குழம்பு பதார்த்தங்களில் கொஞ்சமா மீந்து விடும். அதை அடுத்த நாள் சூடு செய்வதற்காக தனியாக ஒரு பாத்திரத்தை தேட வேண்டாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் இந்த சிறிய கிண்ணத்தை கல்லின் மீது வைத்து சுற்றிலும் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு மூடியை வைத்து குழம்பை மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் குழம்பு நன்றாக சூடாகி விடும். 

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News