இரத்தம் உள்ள உயிரினம் எது? கரப்பான் பூச்சி முட்டையிடும் பாலூட்டி எது?வாத்தலகி (Platypus) எலும்பு கூடு இல்லாத உயிரினம் எது? ஜெல்லிமீன் உலகில் அதிக நாட்கள் வாழும் உயிரினம் எது?கிரீன்லாந்து சுறா. ஒரு நாள் மட்டுமே வாழும் உயிரினம் எது? ஈசல் உலகில் எந்த விலங்குக்கு மிகப்பெரிய மூளை உள்ளது. திமிங்கலம்.
`கூத்தராற்றுப்படை' என்றுகுறிப்பிடப்படும்சங்கஇலக்கியம் - மலைபடுகடாம்.வீரத்தைப்பாடிய 400 சங்கஇலக்கியப்பாடல்களின்தொகுப்பு - `புறநூனூறு'.தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம் - தொட்டபெட்டா.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு - கார்பன்மோனாக்சைடு..டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர் - சுஷ்மாசுவராஜ்.`உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர் - சர்ஜெகதீஸ்சந்திரபோஸ்.
15 நிமிடங்கள்மட்டுமேஅரசராகஇருந்தவர், 14-ம்லூயி.உலகிலேயேசர்க்கரைஉற்பத்தியில்முதலிடம்வகிக்கும்நாடு, கியூபா`லிட்டில்கார்ப்பொரல்' என்றுஅழைக்கப்பட்டவர், நெப்போலியன்.`இந்தியாவின்நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு.`ஆகஸ்டுபுரட்சி' எனஅழைக்கப்படுவது, வெள்ளையனேவெளியேறுஇயக்கம்.
முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்,--- வெட்டுக்கிளி.பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது .எறும்பின்ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.முதலைக்கு 60 பற்கள்உண்டு.எலும்புக்கூடுஇல்லாதஉயிரினம், --ஜெல்லிமீன்
மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், - `ராப்லேசியா'.100 சதவீதம் மறுசுழற்சிசெய்யப்படும் பொருள் - கண்ணாடி.யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
எந்தப் பறவைக்கு இறக்கைகள் இல்லை?கிவி. தொலைக்காட்சிநிலையங்கள்அதிகம்உள்ளநாடு, அமெரிக்கா.ஜப்பான்நாட்டில்தான்அதிகஅளவில்ஆட்டோக்கள்தயாரிக்கப்படுகின்றன.உலகின்மிகநீளமானநெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம்கிலோமீட்டர்).. வாசனைப்பொருட்களின்ராணி' எனஅழைக்கப்படுவது, ஏலக்காய்.
மனித உடலில் பிறந்தது முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது? - கண் கருவிழி சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழம் எது? - சப்போட்டாஎந்த விலங்கின் பாலில் அதிக அளவு புரதம் (Protein) உள்ளது? - செம்மறி ஆடுதலையணை வைக்காமல் தூங்குவதால் எந்தப் பிரச்சனை குணமாகும்? - முதுகுவலிஎந்தக் காய்கறியைச் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தானது? - பச்சை உருளைகிழங்கு
உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை?--பற்கள்.தரையில் தூங்குவதன் மூலம் எந்த பெரிய நோய் குணமாகும்?--மாரடைப்பு.அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உள்ளவர்கள் எதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்?--உப்பு. எந்தக் காய்கறி விரைவாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது?--கீரை.காலையில் வெறும் வயிற்றில் எதைச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்?--வெள்ளைப்பூண்டு.தினமும் முட்டை சாப்பிட்டால் எது வேகமாக வளரும்?--வலிமை (தசைகள்).
உலகின் மிகப்பெரிய விலங்கு-திமிங்கிலம்.உலகின் உயரமான விலங்கு-ஒட்டகச்சிவிங்கி.உலகின் உயரமான மலை-இமயமலை.உலகின் மிக ஆழமான ஆழி-மரியானா ஆழி.உலகிலேயே மிகப்பெரிய நகரம்-லண்டன்.உலகிலேயே பெரிய பாலைவனம்-சஹாரா.உலகிலேயே பெரிய சமுத்திரம்-பசுபிக்கடல்.உலகிலேயே பெரிய தீவு-கிரீன்லாந்து.உலகிலேயே பெரிய ஏரி-கஸ்பியன்.உலகிலேயே பெரிய கண்டம்-ஆசியா.உலகிலேயே பெரிய நாடு-ரஷ்யா.உலகிலேயே பெரிய எரிமலை- லஸ்கார்(சிலி).
இந்தியாவில் தேயிலை அதிகம் பயிரிடும் மாநிலம் எது? - அசாம். இந்தியாவின் தேசிய இனிப்பு எது? - ஜிலேபி இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் - விஜயலட்சுமிபண்டிட்.இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்- அம்பேத்கர்."இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர் - கவிக்குயில் சரோஜினிநாயுடு.